Tuesday, October 17, 2017

குறள்

♪♪ தினம் ஒரு குறள் ♪♪

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்: பிறரை அறவழியில் செலுத்தி,தானும் அவ்வழியில் சென்று வாழும் இல்லறத்தானின் வாழ்க்கை துறவற வாழ்க்கையை விடச் சாலச் சிறந்ததாகும்.

No comments:

Post a Comment

நன்றி....