Friday, October 13, 2017

குறள்

   ♪♪தினம் ஒரு குறள்♪♪

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்: எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானது அ. அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள்.

No comments:

Post a Comment

நன்றி....