♪♪தினம் ஒரு குறள்♪♪
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானது அ. அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானது அ. அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள்.
No comments:
Post a Comment
நன்றி....