Saturday, October 14, 2017

அப்துல்கலாம் ஐயா

♦♦இன்று அக்டோபர் 15,2017 , மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 86வது பிறந்த நாள்.

"நான் பிறந்தேன்அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் என்னால் முடியும்
என்ற உள்ள உறுதியுடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்,
தவழவேமாட்டேன்,ஆகாய உச்சி தான்
என் லட்சியம்,பறப்பேன்,பறப்பேன்,
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்."

♦மாணர்களுக்காக அவர் எழுதிய கவிதையை
தினமும் உரக்கப் படிப்போம்,நாமும் உயர்வோம்.

2 comments:

நன்றி....