Monday, October 16, 2017

குறள்

♪♪தினம் ஒரு குறள்♪♪

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.

பொருள்: விரைவில் கோபங்கொள்ளும் மன்னரைச் சார்ந்து வாழ்கின்றவர் அவரை விட்டு நீங்காமலும்,மிக அணுகாமலும் நெருப்பில் குளிர்காய்கின்றவர் போல இடை நிலத்தில் இருக்கவேண்டும்.

♦♦இங்கு வள்ளுவன் மன்னர் என்று கூறிய இடத்தில் நம் நெருங்கிய உறவுகளை வைத்து
சிந்தித்து நடந்தால் வருத்தம் ஏற்படாது என்று நினைக்கிறேன்.♦♦

No comments:

Post a Comment

நன்றி....